கையசைத்து பிரிகையில்
ரனமாய் கனத்தது
இதயம்!
புரட்டினேன்!
எல்லாம் உன் நினைவுகள்!
Monday, August 4, 2008
Tuesday, July 29, 2008
Saturday, June 16, 2007
Saturday, May 26, 2007
Friday, May 18, 2007
தினமும் உன் மடி மீது
உறங்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் உறக்கத்தில்
உன்னை பிரிந்து விடுவேனொ என்று..!!!
தினமும் உன் கை கொர்த்து
நடக்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் கண்ணீரை துடைக்க
உன் கைகள் இல்லாமல் போய் விடுமோ என்று..!!
தினமும் உன் கண் பார்த்து
சிரிக்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் கனவுகள்
காற்றோடு கலந்து விடுமோ என்று..!!
தினமும் உன்னோடு இருக்க ஆசை தான்...
முடிவதில்லை!!!
எங்கே என் மனம்
மரணத்தை வென்று விடுமோ என்று..!!
சொல்லவுமில்லை... சொல்ல போவதுமில்லை...
என் கனவுகளில் நீ வந்ததை...
சொன்னால் புரியாமல் பொய் விடுமோ என்று..!!
தெரியவுமில்லை.. விளங்கவுமில்லை...
நான் என்ன ஆவேன் என்று...!!!
(எங்கோ எதிலோ படித்தது.)
உறங்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் உறக்கத்தில்
உன்னை பிரிந்து விடுவேனொ என்று..!!!
தினமும் உன் கை கொர்த்து
நடக்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் கண்ணீரை துடைக்க
உன் கைகள் இல்லாமல் போய் விடுமோ என்று..!!
தினமும் உன் கண் பார்த்து
சிரிக்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் கனவுகள்
காற்றோடு கலந்து விடுமோ என்று..!!
தினமும் உன்னோடு இருக்க ஆசை தான்...
முடிவதில்லை!!!
எங்கே என் மனம்
மரணத்தை வென்று விடுமோ என்று..!!
சொல்லவுமில்லை... சொல்ல போவதுமில்லை...
என் கனவுகளில் நீ வந்ததை...
சொன்னால் புரியாமல் பொய் விடுமோ என்று..!!
தெரியவுமில்லை.. விளங்கவுமில்லை...
நான் என்ன ஆவேன் என்று...!!!
(எங்கோ எதிலோ படித்தது.)
Monday, May 7, 2007
Monday, April 9, 2007
தொலைந்து போன சுயம்
அன்பு மகளாய்
தோள் சாய தோழியாய்
கனவுகள் பூக்கும் காதலியாய்
பாசமிகு மனைவியாய்
பொருப்பான தாயாய்
என அனைத்துமாய் நான்
இதில் நான் நானாய் எங்கே?
(எங்கோ எதிலோ படித்தது.)
தோள் சாய தோழியாய்
கனவுகள் பூக்கும் காதலியாய்
பாசமிகு மனைவியாய்
பொருப்பான தாயாய்
என அனைத்துமாய் நான்
இதில் நான் நானாய் எங்கே?
(எங்கோ எதிலோ படித்தது.)
Subscribe to:
Comments (Atom)