Monday, April 9, 2007

தொலைந்து போன சுயம்

அன்பு மகளாய்
தோள் சாய தோழியாய்
கனவுகள் பூக்கும் காதலியாய்
பாசமிகு மனைவியாய்
பொருப்பான தாயாய்
என அனைத்துமாய் நான்
இதில் நான் நானாய் எங்கே?

(எங்கோ எதிலோ படித்தது.)
நீ கனவில்
வந்தபோது தான்
கண்கள்
இருப்பதற்கான
காரணம்
புரிந்தது!!

நீ கனவாய்
போனபோது தான்
கண்ணீர்
இருப்பதற்கான
காரணம்
புரிந்தது!!